Tuesday, December 22, 2009

சென்ற சனிக்கிழமை வேலூர் சென்ற பொது அங்கே ஒய்வு பெற்ற(ஆண்) ஆசிரியர்களை சந்தித்தோம். மாலை நேரத்தில் சங்க கட்டிடத்தில் எல்லோரும் கூடி பேசிக்கொண்டிருந்தார்கள். என் மனதில் எதோ உறுத்தல் தோன்றியது. ஏன் இது போல் ஒய்வு பெற்ற பெண்கள் கலந்தது பேசுவதில்லை? பெண் எந்த வயதிலும் தனிமைப்பட்டுத்தான் போகின்றாள். உஷா சித்திக்கு இது போன்ற வாய்ப்புக்கள் கிடைத்திருந்தால் அவர்கள் படித்த , ரசித்த எவ்வளவோ விஷயங்கள் பலருக்கும் போய் சேர்ந்திருக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

Saturday, December 19, 2009

வணக்கம்
இது எனது முதல் துளி. ஆனந்தமாய் நனைய காத்திருங்கள்.